முல்லைக்கு
தேர் கொடுத்தான்
பாரி !
மயிலுக்கு
போர்வை கொடுத்தான்
பேகன் !!
அவ்வைக்கு
நெல்லிக்கனி கொடுத்தான்
அதியமான் !!!
நீ யாருக்கும் எதுவும்
கொடுக்க வேண்டாம்!!!! ...............
இருக்கும் மரங்களை
வெட்டாமல் இருந்தால் போதும்..........
-கார்த்திக்..
Tuesday, April 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment