Thursday, January 29, 2009

என்னுடைய சென்ற வருடம்...

2008
ஆம் எனக்கும் பல எதிர்பார்ப்புகளுடன் தான் பிறந்தது...

ஆனால் "என்னையும் " என்னுடைய நிலையில் இருந்து சற்றே

மாற வைத்தது. ஆனால் இந்த மாற்றத்தால் யாருக்கும் பயன் இல்லை. எனக்கும் கூட...

ஆனால் ஏன் மாறினேன்.......

மாறவில்லை... மாற்றப்பட்டேன்------அதுவே சரி.

ஏன் எனக்கு இந்த காரணம் இல்லாத பயம், சோகம் கண்ணீர் எல்லாம் வந்தன

? ?

இந்த வேலை பளுவிலும் ஏழு முறை சொந்த ஊருக்கு போய் வந்தது தான் எனக்கு ஆறுதல்....

ஏமாற்றம் என்று பார்த்தல் பொங்கல் அன்று ஊரில் இல்லாதது, உடன் தங்கி இருந்தவர்கள் கொல்கட்டவிர்ற்கு மாற்றம் ஆனது, பாலா வையும் பாலசந்தர் ஐயும் பிரிந்து வேறு ஒரு அலுவலக கிளைக்கு மாறியது....

சாதனை என்று பார்த்தல் வேலையில் சற்றே திருப்தி...

சுருக்கமாக சொன்னால் வாழ பழக வேண்டும்......

-கார்த்திக்..

No comments: